Friday, February 25, 2011

சவூதி அரேபியா - முதலாவது அரசியல் கட்சி ஆரம்பம்!


சவூதியில் முதலாவது உருவாகியிருக்கும் அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள்

அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, சவூதி மன்னனின் ஷரீஆவிற்கு மாற்றமான, அமெரிக்க, இஸ்ரேலிய நலன்சார்ந்த அரச சிம்மாசனமும் ஆட்டங்கண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லாத அந்த சவூதி நாட்டில் முதலாவது அரசியல் கட்சியொன்று உருவாகி இருப்பதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இஸ்லாமிய உம்மாஹ் கட்சி என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்தக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், சவூதி மன்னன் அப்துல்லாஹ்விற்கு இந்தத் தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திக்கின்றார்கள்.



தமது கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்படி அவர்கள் அப்துல்லாஹ்வை கேட்டுள்ளார்கள்.

சட்டத்தரணிகளும், பேராசிரியர்களும், வர்த்தகப் பிரமுகர்களும் தற்போதைய செயற்பாட்டாளர்களாக இருக்கும் இந்தக் கட்சியின் செயற்பாடு மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் அரசியல், சமூக பிரச்சினைகளை அணுகுவதற்கான தளத்தை உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

"மக்களின் அரசியல் உரிமைகளையும், சுதந்திரத்தையும் அங்கீகரிப்பதற்கான காலம் உதயமாகி விட்டது. அந்த உரிமையினூடாக அவர்களுக்குத் தேவையான அரசியல் நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி ஆட்சியில் பங்கும் கொள்ளும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்" என்று  அக்கட்சியின் நிறுவனர் ஷேய்க் முஹம்மத் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.

சவூதியில் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற முறை இல்லை. சூரா என்ற ஆலோசனை சபை ஒன்றே அரசியல் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருக்கின்றது.

இந்த சூரா சபையின் நிர்வாகிகள் அத்தனைப் பேரும் மன்னனின் குடும்ப வாரிசுகள். மன்னனால் தெரிவு செய்யப்படுபவர்கள்.

இஸ்லாமிய வரலாறு குறிக்கும் ஹிஜாஸ் என்ற நாட்டை சிதைத்து விட்டு பிரித்தானியர்களால் 1932ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடுதான் சவூதி அரேபியா.

முஸ்லிம்களின் ஒரே தலைமைத்துவமாக இருந்த, துருக்கியிலிருந்த உதுமானியபேரரசை வீழ்ச்சியுறச் செய்ய பிரித்தானியாவிற்கு ஒத்துழைத்ததற்கான நன்றிக் கடனாக பிரித்தானிய உளவு நிறுவனங்களினால் அன்றைய பாலைவனக் கொள்ளை கோஷ்டியின் தலைவனான, தற்போதைய அப்துல்லாஹ்வின் பாட்டனான இப்னு சுஊதுக்கு சவூதி என்ற பெயரில் இந்த நாடு லஞ்சமாக வழங்கப்பட்டது.

மத்திய கிழக்கில் இஸ்லாத்தின் எதிரிகளால் புதிதாக உருவாக்கப்பட்ட சவூதி அரேபியாவும், இஸ்ரேலும் தன்னை உருவாக்கிய மேற்கு நாடுகளுக்கு இன்றுவரை மிகவும் விசுவாசமாக கருமமாற்றி வருகின்றன

நன்றி ;அஜீஸ்  நிசாருதீன்

Thursday, February 24, 2011

காலித் சயீத்! புரட்சிக்காக புதைந்து போன ஒரு விதை!


காலித் சயீத்!

எகிப்தின் கரையோர நகரமான அலக்சாந்திரியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞன்.

கடந்த வருடம் 2010 ஆகஸ்ட் மாதம் முபாரக்கின் இரும்புக் கரங்களாய் செயற்பட்டு வந்த எகிப்திய காவல் துறை பொலீசார் இவனை ஒரு 'இன்டர் நெட் கபே'  இலிருந்து கைது செய்தனர்.

அவனை கதறக் கதற பலர் முன்னிலையில் பயங்கரமாக தாக்கினர். அவனது தலையை வேகமாக சுவரில் மோத வைத்தனர். அடித்து உதைத்தனர்.

அடித்து துன்புறுத்தப்பட்டு குற்றுயிராய்க் கிடந்தஅவனை பாதையில்நெடுக  இழுத்துச் சென்று,  வாகனத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்து சென்றனர்.

இது எகிப்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருந்ததனால் யாரும் இதனை அலட்டிக் கொள்ள வில்லை. காரணம், கைதும், கொலையும் சாதாரண சம்பவங்களாக எகிப்தின் நிலையை மாற்றி இருந்தது.

காலித் சயீத் என்ற இளைஞன் இப்படி மிருகத்தனமாக, கொடுரமாக தாக்கப்படுவதற்கு கொலை செய்யப்படவதற்கு என்ன குற்றம் இழைத்திருப்பான்?


பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்த காலிதின் படம்

இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் போதை பொருள் பாவனை தொடர்பான ஒரு வீடியோவை அவன் அவனது புளக்கில் பதிவிட்டிருந்தான். அதனை உலகறியச் செய்திருந்தான்.

அவன் செய்த குற்றம் அதுதான்.

இணையத்தின் ஊடாக அநீதிக்கு எதிராக செயற்பட்ட அந்தக் குற்றம் தான் அவனுக்கு சித்திர வதையையும், மரணத்தையும் பரிசாக வழங்கியது.

கடந்த காலங்களில் பொலிசாரின் கெடுபிடிகளில், சித்திர வதைகளில் மரணிக்கும் எகிப்தியர்களின் மரணங்கள் புதைகுழியோடு புதைந்து போகும் ஒரு கதையாகவே இருந்து வந்திருக்கிறது.


அதை எதிர்த்து அங்கே யாரும் கதைக்கவே முடியாது. அப்படிக் கதைப்பவர்கள் அடுத்த புதைகுழிகளை தாமாகவே தோண்டிக் கொள்பவராக கருதப்பட்டார்கள்.

முபாரக் ஆட்சியில் எகிப்தியர்களின் நிலை இப்படித்தான் இருந்தது.

ஆனால் காலித் சயீதின் மரணத்தை எகிப்தின் எதேச்சதிகாரத்தை ஒழிக்கும் ஒரு மரணமாக, குறியீடாக மாற்றிய பெருமையை ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் தான் பெறுகிறது.

அரசின் அநீதிக்கு எதிராக இணையத்தின் சமூக வலைப்பின்னல்களை பயன்படுத்தி வந்த இந்த இளம் அணியினர். காலித் சயீதின் மரணத்திற்குக் குரல் கொடுக்க பேஸ்புக் குழுமத்தில் அழைப்பு விடுத்தனர்.

இந்த பேஸ் புக் குழுமம் காலித் சயீதை எகிப்தின் பேராட்டத்தின் குறியீடாக மாற்றியது.

காலிதின் மரணத்தை தற்கொலை என்று கூறி பொலிஸ் அறிக்கை விட்டு தப்பித்துக் கொள்ளப் பார்த்தது.

காலித் மர்ஜுவானா என்ற போதைப்பொருளை அதிகமாக விழுங்கியதால் மரணம் சம்பவித்ததாக ஊடகங்களுச் சொன்னது.

காலித் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர் என்றும் பல குற்றச் செயல்களுக்காக தேடப்படுபவர் என்று பல பொய்களைக் கூறியகாவல்துறை கொலைக்கான விசாரணையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது.

இணையத்தின் ஊடாக சகல குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கொடுத்து காலிதை நிரபராதி என்று நிரூபித்த ஏபரல் 6 இயக்கம் நீதி வேண்டி போராட்டத்தை மக்கள் மயப்படுத்தியது.

இறுதியில் கொலைக்கு சம்பந்தப்பட்ட பொலிசார் இருவரை கைது செய்து விசாரணையைத் தொடங்கியது எகிப்திய அரசு. காலித் பயங்கர காயங்களுக்குள்ளானதால் மரணம் சம்பவித்ததாக மருத்துவ அறிக்கையும் வெளிவந்தது.

வாரந்தோறும் ஒவ்வொரு நகரங்களிலும் காலிதின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான போராட்டங்களை இந்த அமைப்பு ஏற்பாடு செய்து வந்தது.  அந்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வீடு தேடி வரும் பொலிசாரினால் அச்சுறுத்தப்பட்டார்கள்.

எகிப்தின் எதேச்சதிகாரத்தின் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத ஏப்ரல்6 இளம் குழுவினர். ஒரு மாற்று சக்தியாக எகிப்தில் எழுந்து வந்தனர்.  இதை உணர்ந்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் இவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து இவர்களை வாழ்த்தி வழியனுப்பியும் உள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன.


ஏப்ரல் 6 இளம் குழுவினருக்கு விரிக்கும் ஏகாதிபத்திய வலை?

எகிப்தில் வருகின்ற மாற்றம் தனது கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

நவீன சிந்தனையாளர்கள் என்று நாமம் பெற்றவர்களே, அமெரிக்க நவ காலனித்து சிந்தனையில் சிக்கி திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்ற நிலையில் மாற்றம் ஒன்றுக்குப் போராடும் இந்த இளம் போராளிகளும் அமெரிக்காவின் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.

இதே துரோகத்தை அமெரிக்கா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கும் செய்தது.

எகிப்தின் வரலாற்றை நாங்கள் கொஞ்சம் பின் நோக்கிப்பார்த்தால்

ரஷ்யாவின் ஆதரவாளராக இருந்த எகிப்தின் ஜனாதிபதிஅப்துல் நாஸரை விரட்டுவதற்கு அரபு நாடுகள் ஊடாக அமெரிக்கா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு உதவி செய்து அந்த அமைப்பை மலுங்கடிக்கச் செய்தது.

இந்த அமைப்பு கொண்டிருக்கும் உலகளாவிய மாற்று அரசியல் சிந்தனையை எகிப்தின் எல்லைக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைப்பதற்கு அமெரிக்காவும், அரபு நாடுகளும் கடும் முயற்சி மேற்கொண்டன.

நாஸரின் பிடியிலிருந்து நாட்டை மீட்டு பக்கத்திலிருக்கின்ற பெயரளவிலான அரபு ராஜ்யங்களில் ஒன்றாக எகிப்தை மாற்றும் அமெரிக்க நலன் சார்ந்த அரசியல் கருத்தியலுக்கு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை சுருக்கிய பெருமை அமெரிக்காவையே சாரும்.

நாஸரின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவின் பக்கம் சாய்ந்த அன்வர் சாதாத் அமெரிக்க நலன்சார்ந்த அரசியலை எகிப்தில் அறிமுகப்படுத்தினார்.  இஸ்ரேலோடு ஒப்பந்தங்கள் செய்தார். ஆனால் சவூதி போன்ற அரபு நாடுகள் நாஸரோடு போராடும் போது செய்த உதவியை இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு செய்யவில்லை. மாறாக அதன் தலைவர்களை தனது நாட்டில் தஞ்சமடைய வைத்து இன்று வரை அவர்களை தட்டிக் காத்து வருகிறது.

அரபு நாடுகளின் இஸ்லாத்திற்கு முரணான அரசியலை விமர்சிக்காமல் அந்த நாடுகளில் தஞ்சம் புகுந்து புகழோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் யூசுப் கர்ழாவி போன்ற இன்றைய அதன் தலைவர்கள் இதற்கு சிறந்த சான்றாகத் திகழ்கின்றார்கள்.

எகிப்தை பொருத்தமட்டில் உயிரையும், உதிரத்தையும் சிந்தி யாரோ விதைத்த புரட்சியியை இன்று யாரோ அறுவடை செய்ய முன்வந்திருக்கின்றார்கள். அமெரிக்க, அரபு ஏஜன்ட்கள் முண்டியடித்துக் கொண்டு முகங்களைக் காட்டுகிறார்கள்.

எகிப்தின் எழுச்சி காலித் சயீதின் மரணத்தோடு போராட்டத்திற்குக் குதித்த ஏப்ரல் 6 இயக்கத்தின் அழைப்பின் பேரில் உருவான உன்னத போராட்டமாகும்.

காலித் சயீத்,  நல்லதோர் எகிப்து உருவாக வேண்டும் என்ற கனவில் கல்லறையில் துயில் கொள்கின்றான்.

போராட்டம் என்று கூறிக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேறு நாடுகளுக்கு ஓட்டமெடுக்காமல்,

வாழ்வதற்காக கொள்கையை வயிற்றுப் பிழைப்பாக மாற்றிக் கொள்ளாமல் மறைந்த நீ உண்மையில் மகத்தானவன்!

காலித் சயீத் !.

உனக்காக பிரார்த்திக்கின்றேன்.


thanks; azzesh nishar

சுவிஸ்: மினாரா எதிர்ப்பு பிரச்சாரகர் இஸ்லாத்தை தழுவினார்.


ஸ்டாக்ஹோம்:சுவிட்சர்லாந்து நாட்டில் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கெதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் இஸ்லாத்தை தழுவினார்.

மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கியவர்தான் ஸ்ட்ரீக். இவர் சுவிஸ் பீப்பிள்ஸ் பார்டியின் முக்கிய நபர்.மினாராக்கள் கட்டுவதை எதிர்த்த அரசியல் தலைவர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியது சுவிஸ் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்தார்.

தற்ப்போது சுவிஸ் நாட்டில் 4 மஸ்ஜிதுகளே உள்ளன. ஐந்தாவது மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டுவது தானாக வேண்டுமென்பது ஸ்ட்ரீக்கின் விருப்பமாகும். மதரீதியான பொறுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பிரச்சாரகராக தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவிக்கிறார்.

ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தை குறித்து புரிந்துக்கொள்ள விருப்பமுண்டு என்று முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பான ஒ.பி.ஐயின் தலைவர் அப்துல் மஜீத் அல்தாயி தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறும்போது "சிலர் ஸ்ட்ரீக்கைப் போல் பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து அறிய முயற்சிக்கின்றனர். இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே ஸ்ட்ரீக் குர்ஆனை படித்தார். குர்ஆனை ஆழமாக சிந்தித்த போது முடிவு எதிர்மறையாக மாறியது".என்றார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 23, 2011

யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்!!!

நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64) முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119) ஒப்பந்தங்களை முறிப்பது (2:100) மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57) தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161) உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96) ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13)இவையெல்லாம் யூதர்களின் குணங்களும் இழிவான செயல்களுமாகும் என்று அல்லாஹ் (சுபு) தனது திருமறைக் குர்ஆனில் அடையாளம் காட்டியிருக்கிறான்.

இந்த இழிகுணம் மற்றும் ஈனச் செயல்களின் காரணமாக வரலாற்றில் உலகின் எந்த பாகத்திலும் யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை, வாழவிடப்பட்டதும் இல்லை. உலகின் பலதேசங்களில் மன்னர்களின் ஆணைக்கிணங்கவே இவர்கள் கடுந்துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள், அடித்து விரட்டப்பட்டார்கள். இதனால் மிக நீண்ட காலமாகவே இவர்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாகவே திரிந்தார்கள். இதன் விளைவாக நமக்கொரு நாடு வேண்டும்; நம்மை ஒடுக்கிய உலகத்தை நாம் மேலாதிக்கம் செய்து பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் 1700 களின் மத்தியில் இவர்களுக்கு ஏற்பட்டு அதற்கான செயல்வடிவங்களும் ஏற்படத் தொடங்கின.

இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு 1760 களிலிருந்து பல ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். அந்நிலையில் ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருந்த ’ஆதம்வைஸ் ஹாரிபட்’ என்ற யூத அறிஞர் 1776 ஆம் ஆண்டில் `பேரொளியாளர்களின் சங்கமம்’ என்ற பொருள்படும் இதழ் ஒன்றை யூதர்களிடையே ரகசியமாகச் சுற்றுக்கு விட்டு வந்தார். அவ்விதழில் “கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம் யூத இனம் மட்டுமே! ஆகவே அவர்களே இவ்வுலகை ஆளவும் ஆதிக்கம் செலுத்தவும் உரிமையுள்ளவர்கள்” என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்தி பல ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இது சிதறிக் கிடந்த யூதர்களை ஒருங்கிணைக்கப் பெரிதும் உதவியதுடன் அவர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் வலுசேர்த்தது.

1869ஆம் ஆண்டில் `ஹாஹாம் ஷெரோன்’ என்ற யூதரின் (ஹாஹாம் என்றால் யூதர்களின் மொழியில் ‘சித்தாந்த’ குரு என்று பொருள்) தலைமையில் “யூதர்களை ஒருங்கிணைப்பது, உலகை மேலாதிக்கம் செய்வது” என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷெரோன் இப்படிக் கூறினார். யூதர்களாகிய நாம் இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால் நமக்கு இரண்டு ஆற்றல்கள் தேவை. ஒன்று, ஏராளமான தங்கம். மற்றொன்று பத்திரிக்கை (அக்காலத்தில் தங்கம்தான் பணமாக புழக்கத்தில் இருந்தது என்பதையும் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)

ஷெரோனின் யோசனைக்கேற்ப யூதர்கள் ஏராளமான தங்கங்களை அதாவது பொருளாதாரத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள். அதே சமயம் ஊடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். தாங்களே ஊடகங்களை உருவாக்குவது, வளர்ந்த ஊடகங்களில் ஊடுருவி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, பரவலான மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள ஊடகங்களை விலைக்கு வாங்குவது என்று தொடங்கிய அவர்களின் ஊடக ஊடுருவல் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

உலகிலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீத ஊடகங்கள் இன்று யூதர்களுக்குச் சொந்தம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ந்த, முன்னணி ஊடகங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் 52 சதவீத ஊடகங்கள் யூதர்களுக்குச் சொந்தம். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் வெளியாகும் முன்னணி இதழ்களில் பெரும்பாலானவை யூதர்களுக்குச் சொந்தம்.யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 1.ஊடகங்களை உருவாக்குவது, 2. வளர்ந்த ஊடகங்களை மட்டும் விலைக்கு வாங்குவது, 3. முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கிக் குவித்துக் கொள்வது.

அமெரிக்காவில் பெருவாரியான வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள “நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ்” ஆகிய நாளேடுகளின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும். அதேபோல வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்க்கும் `டைம்’ வார ஏட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான `நியூஸ் வீக்’ இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இன்று யூதர்களின் கையிலேயே இருக்கிறது.

`ஃபார்டுவர்டு’ என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் கட்டுப்படுத்துவது போலவே `நியூயார்க் போஸ்ட்’ என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ்கார்ப்பரேஷனின் முதலாளியும் நம்ம ஊரு ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான `ரூபர்ட் முர்டோக்’ என்ற யூதர் கட்டுப்படுத்துகிறார். அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள `வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழும் யூதர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை. இந்த நாளிதழின் தலைமைப் பீடத்தில் 1933 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யூதர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன் தொழிலாளர் நலன் நிருவாகக் கமிட்டியில் `லாரீ இஸ்ரேல்’ என்ற யூதர் தலைவராக இருந்து வருகிறார்.

அமெரிக்காவிலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரத்திலிருந்துவெளிவரும் ’பீகான்டைம்ஸ்’ என்ற நாளேட்டை நியூஹவுஸ் நிறுவனத்தின் யூத முதலாளி வாங்கினார். அந்த நாளிதழை வாங்கியபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் விழா நடந்தது. அதில் உரையாற்றிய நியூஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார் :- “நான் பீகான் டைம்ஸை வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்”! இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 தேசங்கடந்த அதாவது கண்டங்களைக் கடந்த நாளிதழ்கள், 24 தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது.

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மிகப்பிரபலமும் செல்வாக்கும் படைத்த ’டைம்ஸ்’ நாளேட்டை ரூபர்ட் முர்டோக் கைப்பற்றிக் கொண்டார். மேலும் சண்டே டைம்ஸ், சன், நியூஸ்ஆஃப்த வேல்ட் போன்ற நாளேடுகளும் சிட்டி மேகசின் என்ற வார ஏடும் ரூபர்ட் மூர்டோக்குக்குச் சொந்தம். பலகோடி மக்களின் “அறியாமையைப் போக்கி அறிவொளி ஏற்றும்’’ நாற்றமெடுத்த ‘ப்ளேபாய்’ இதழும் யூதர்களுக்குச் சொந்தமானதே. 1855ஆம் ஆண்டில் யூதர்களால் தொடங்கப்பட்ட டெய்லி டெலிகிராப் நாளேடு யூதர்களின் ஆதிக்கத்தை இன்றும் பிரிட்டனில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில்: ஆஸ்திரேலியாவில் ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாளேடு மற்றும் வார ஏடுகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இவையனைத்தும் முன்னணி ஏடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முன்னணி ஏடுகளையும் செய்தி நிறுவனங்களையும் யூதர்களே சொந்தமாகக் கொண்டுள்ளனர். போரிஸ் பெர்ஸோவ்ஸ்கி, கோசின்ஸ்கி ஆகிய இரு யூதர்களும் ரஷ்யாவிலுள்ள ஏராளமான ஊடகங்களின் முதலாளிகளாக உள்ளனர். ரஷ்ய மொழியில் வெளிவருகிற மிகப் பிரபலமான நாளேடுகளான சேஃப் துன்யா, நோஸாஃபோஸீமாய, அஸ்ஃபசோதா ஆகிய நாளேடுகளும் ஈதோகீ, ஓஹூ நியூக் முதலான வார ஏடுகளும் மேற்படி இரு யூதர்களுக்கே சொந்தம்.

இவை தவிர ஏராளமான அச்சு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் இருவருக்கும் சொந்தமாக உள்ளன. பிரான்சில் ஷார்ல் ஹாப்ஸ் என்ற யூதர் 1935 ஆம் ஆண்டில் ஹாப்ஸ் செய்திகள் என்ற பெயரில் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அச்செய்தி நிறுவனத்திலிருந்து ’பிரஞ்ச் பிரஸ்’ என்ற தினசரி வெளிவந்தது. இதுவும் இதுபோன்ற எண்ணற்ற பல ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் யூதர்களுக்குச் சொந்தமாக இன்று பிரான்சில் உள்ளன.

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மின்னணு ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களிலும் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை முன் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். . எனினும் அந்தப் பக்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அடையாளம் காட்டியிருக்கிறோம். அதுவும் உலகளவில் மிகவும் பிரபலமடைந்த ஊடகங்களின் நிலையை மட்டுமே அடையாளம் காட்டி இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒரு நாடு இல்லாமல் – போக்கிடமில்லாமல் நாடோடிகளாக யூதர்கள் திரிந்து கொண்டிருந்த நிலையில், தங்களுக்காக ஒரு நாடு, ஏராளமான சொத்துக்கள், ஊடகங்களில் ஊடுருவல், மேலாதிக்கம் என்று சிந்தித்துக் களமிறங்கியதில் “ஏதோ ஒரு வகையில்” நியாயமிருக்கலாம்.

ஆனால் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நிலப்பரப்பை அமெரிக்க, ஐரோப்பிய ஷைத்தானியப் பேரரசுகளின் துணையுடன் சர்வாதிகாரமாக ஆக்ரமித்துக் கொண்டு அதில் தங்களுக்கென ஒரு நாட்டையும் இராணுவத்தையும் உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீன முஸ்லிம்களை ஒடுக்கிப் படுகொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களில் இந்தளவுக்கு வெறித்தனமான ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் மிகவும் முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். அவர்கள் இன்றும் இந்த அளவுக்கு ஊடகங்களில் வெறித்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியமான மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.

1. வர்த்தகச் சூதாட்டம்: அதாவது இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலக நாடுகளை நிதிச்சந்தைக் கட்டுப்படுத்தும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் பங்குச்சந்தைக்குள் நுழைந்து கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கலாம் என்ற சூழலில், வளர்ந்த, தேசங்கடந்த ஊடகங்களின் மூலம் பங்குச் சந்தையில் கோடி கோடியாய் லாபமீட்டலாம் என்பதுடன் படிப்படியாக பங்குச் சந்தையையே கைப்பற்றி உலக நாடுகளை ஆட்டுவிக்கலாம். அத்துடன் பங்குகளை ஒரே நேரத்தில் உருவி பங்குச்சந்தையையும் அதைச்சார்ந்து நிற்கும் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டங்காணச் செய்வோம் என்று மிரட்டி பல காரியங்களை பல நாடுகளின் அதிபர்கள் மூலமே சாதித்துக் கொள்ளலாம். மேலும் ஊடகங்கள் கைவசம் இருப்பதால் மந்த நிலையில் இருக்கும் பங்குச் சந்தையைக் கூட சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஏற்றம் காணுகிறது. கொள்ளை லாபம் கொட்டப்போகிறது என்று புளுகி, சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்துக் கொள்ளையிடலாம். மொத்தத்தில் பலதேசங்களை மொட்டையடிக்கலாம். பலதேசங்களை மிரட்டலாம், ஆட்டுவிக்கலாம், காரியம் சாதிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் இன்று வளர்ந்த, முன்னணி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் கொள்ளை லாபத்தில் தான் இயங்குகின்றன. விளம்பரம் மற்றும் அரசின் சலுகைகள் மூலம் கோடி கோடியாய் லாபமீட்டுகின்றன. பெருந்தொழில் அதிபர்களின் தரகர்களாகச் செயல்பட்டு டாலர்களில் குளிக்கின்றன. மேலும் தங்களது உற்பத்திப் பொருட்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் ‘உன்னதமாகச்’ சித்தரித்து மக்கள் மூளையில் திணித்து அதன் மூலமும் பில்லியன் கணக்கில் அறுவடை செய்கின்றன.

2. கருத்தியல் பயங்கரவாதம். உண்மைகளை மறைப்பது, திரிப்பது, அவதூறுகளையும் பீதியையும் பரப்புவது. அதாவது கடந்த கால உண்மைகளை மறைத்து, மேற்குலக அரசுகள் நிகழ்த்திய / நிகழ்த்தி வருகிற வன்முறைகளை மறைத்து, அரசு வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் தீவிரவாதமாகச் சித்தரித்து உலகமக்கள் மூளையில் திணிப்பது., சுருங்கச் சொன்னால், அவர்கள் தீர்மானிக்கும் செய்திகளையே படிப்பதும், பேசுவதும், சிந்திப்பதுமாக உலக மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது.

இதை எளிமையாகக் கூற வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதாவது இன்று உலக அளவில் வளர்ந்த முன்னணி ஊடகங்கள் எவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றனவோ அவற்றைத்தான் நடுத்தர, சிற்றிதழ்களும் செய்திகளாக வெளியிடுகின்றன. அவற்றைத்தான் விவாதத்திற்கு உட்படுகின்றன. இந்த வட்டத்திற்கு அப்பாற்பட்டு இவர்களால் எதுவுமே செய்து விட முடியாது. ஒருவேளை வேறு ஒரு வட்டத்தை உருவாக்க முயற்சித்தால் அது காற்றில் கரைந்த முயற்சியாகவே அமையும். அந்த அளவுக்கு யூதர்கள் ஊடகப் பலம் பெற்றுள்ளனர். சுருங்கச் சொன்னால் யூதர்கள் தீர்மானித்திருக்கும் வட்டத்திற்குள்ளேதான் உலக மக்களின் சிந்தனை, படிப்பு, முயற்சி எல்லாம் இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உலகளாவிய கருத்தியல் பயங்கரவாதம்.

3. யூதர்களே கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம். அவர்களே இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய உரிமையுள்ளவர்கள் என்கிற கருத்தாக்கத்தை ஊடகங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரப்புவது. இதை மேற்குலகில் பல ஊடங்களின் மூலம் பகிரங்கமா
கவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேற்படி கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் அமெரிக்கா, ஐரோப்பிய முன்னாள் / இன்னாள் அதிபர்கள், செயலர்கள் என்று பலரும் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில் தங்களது பாஸிசக் கோட்பாட்டை தங்களின் செல்வாக்குமிகுந்த ஊடகங்களின் வழியாகப் பரப்பிவருகிறார்கள்.

குறிப்பாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் பல கருத்தாக்கங்களையும் இழிவாகவும் பயங்கரமாகவும் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள். மேலும் நம் நாட்டில் உள்ள அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூதர்களின் பங்கு ஏராளம் உள்ளன. யூதர்களோடு மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ஆரிய சங்பரிவார் கூட்டம் அத்தகைய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லீம் வெறுப்பு என்ற அவர்களின் ஜீவநாதத்தை இடைவிடாது ஒலித்து வருகின்றனர்.

இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டிய முஸ்லிம்களோ தாங்கள் ஒரே உம்மா என்கிற ஓருடல் என்பதையும் உலகுக்கு நேர்வழிகாட்ட வேண்டிய பொறுப்பை தங்களுக்கு அல்லாஹ் (சுபு) கடமையாகத் தந்திருக்கிறான் என்பதையும் மறந்து அந்நியச் சித்தாந்த நோய் பிடித்துத் திரிகிறார்கள். நோய் தீர பிரார்த்திப்பது மட்டுமல்ல, முயற்சிப்பதும் முக்கியம். முயற்சிப்போமா?

என்ன செய்வது?: உலக அளவிலும் இந்திய அளவிலும் வலிமையாக செய்யப்படுகின்ற திரிபுவாதத்திற்கு சரியான, முறையான பதிலடி கொடுக்க வேண்டும். உலக மக்களில் ஒன்ற¬க் கோடி யூதர்களால் செய்யப்படுகின்ற வேலைகளினால் 180 கோடி முஸ்லிம்கள் கடும் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். எதிர்கால இளம் தலை முறைக்கு இந்த ஆபத்துக்களைச் சொல்லி எச்சரிக்கை செய்து வளர்க்க வேண்டும். அருட்கொடையாக, அமானிதமாக நம்மிடம் வழங்கப்பட்டுள்ள தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப்பிடிக்கும் சமுதாயமாக எதிர்கால முஸ்லிம் சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

உலக வரலாறு, உலக நிகழ்வுகள் குறித்து தெளிவான ஞானம் மற்றும் இவற்றில் ஒரு முஸ்லிம்க்கு உள்ள பொறுப்புகள் குறித்த தெளிவான பார்வை ஆகியவை எல்லா முஸ்லிம்களிடமும் உருவாக வேண்டும். தலைமை தாங்குவோரிடத்தில் இஸ்லாமிய எதிரிகளுக்குக் களம் எது என்பதை தீர்க்கமாக அறிந்து, உணர்ந்து செயலாற்றும் ஆற்றல் வேண்டும். ஆபத்துகள் எது என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி, அவற்றிலிருந்து மீண்டிட வழி என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

அடுத்த தலைமுறை எதிர்காலத்திற்கான தங்களது தொழில் துறைகளை தேர்வு செய்யும் போது எது எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் இதழியல் மற்றும் ஊடகம் அவற்றில் நுழைந்து முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலுடன் உருவாக்கப்பட வேண்டும். மக்களே, மார்க்கத்தில் பயிற்சி பெறுங்கள்! உலகின் நிகழ்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்!
உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை வாழ்ந்தும் வெளிப்படுத்தியும் காட்டுங்கள்

இணையதளங்களில் யூதர்களின் ஆதிக்கம்; இவை தவிர myspace – basynet – wikipedia – woopidoo முதலானவையும் யூதர்களுக்குச் சொந்தமே. உலகச் செய்தி நிறுவனங்களில் யூதர்களின் ஆதிக்கம். யூதர்களுக்குச் சொந்தமாக உலகெங்கும் பல செய்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூதச் செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களாகும். ஏனெனில் இந்நிறுவனங்கள் உலகெங்கும் பல கிளைகளை பல்வேறு பெயர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்நிறுவனங்களும் இவற்றின் பல்லாயிரக் கணக்கான கிளைகளும் ஏராளமான தலைப்புகளில் எண்ணற்ற நூல்கள், மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன. மேலும் மின்னணு ஊடகங்களையும் நடத்தி வருகின்றன.

1. டைம் பாக்ஸ் இது வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்திருப்பதுடன் உலகின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாகத் திகழ்கிறது. இதன் தலைமைப் பீடத்தில் ‘ஜெரால்டுலைபன்’ என்ற யூதர் கோலோச்சுகிறார்.

2. ராண்டம் – செய்தி நிறுவனம்

3. ஷைமன் அண்ட் ஷோஸ்டர் – செய்தி நிறுவனம்

4. ரிச்சர்டு பர்ன்ஸ்டைன் என்ற யூதரின் தலைமையிலான வெஸ்டர்ன் நிறுவனம்.

5. ரூபர்ட்முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம்.

உலகெங்கும் செல்வாக்குச் செலுத்தி வரும் ’ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனமும் யூதர்களால் உருவாக்கப்பட்டு யூதர்களால் நிருவகிக்கப்படுபவையே. இதன் தலைமையகம் பிரிட்டனில் இருக்கிறது.

சினிமாத்துறையில் யூதர்களின் ஆதிக்கம்:

1. ஹாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றான பாரமவுண்ட் நிறுவனம் லூயிஸ் மேயர் என்ற யூதருக்குச் சொந்தம்.

2. மெட்ரோ கோல்டன் என்ற நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்குகள் இரண்டு யூதர்களுக்குச் சொந்தம்.

3. மிகப்பிரபலமான பாக்ஸ் நிறுவனம் வில்லியம் பாக்ஸ் என்ற யூதருக்குச் சொந்தம்.

4. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வார்னர் என்ற யூதரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது சகோதரிக்குச் சொந்தமாக இருக்கிறது.

5. யுனிவர்சல் என்ற நிறுவனம் கார்ல் லைமீ என்ற யூதருக்குச் சொந்தம்.

இதுபோலவே பிரிட்டனில் 280க்கும் மேற்பட்ட மிகப்பெரிய சினிமா நிறுவனங்களை யூதர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களில்: யூதர்கள் உலகெங்கும் ஏராளமான தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றால் டெலிபோன், செல்போன் நிறுவனங்கள் என்று பலர் சுருக்கமாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கைவசம் வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பது டெலிபோன், செல்போன், இணையம், வானொலி, தொலைக்காட்சி என்று பல ஊடகங்களை அதுவும் ஆயிரக்கணக்கில் இயக்கும் வசதிகளை உள்ளடக்கியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவற்றை யூதர்கள் உலகெங்கும் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் முப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

1. ABC மற்றும் NBC குழுமம் 2. MTV குழுமம் 3. பாக்ஸ் குழுமம்

இவையல்லாமல் நியூ ஹவுஸ் நிறுவனம் மட்டும் 24 தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது.

பிரிட்டனில் ATV குழுமம் என்கிற யூத தொலைத்தொடர்பு நிறுவனம் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் கோசின்ஸ்கி என்ற யூதர் NTV குழுமம் என்ற பெயரில் பல தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறார். இதுபோலவே பிரேசில், உருகுவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பொலிவியா ஜெர்மனி, இத்தாலிய போன்ற தேசங்களில் யூதர்களே 90 விழுக்காடு ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள்
வெற்றி இஸ்லாம் ஒன்றுக்கே.


அலாவுத்தீன் இம்தாதி

கைது பயம்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரதமர் அலுவலகத்தில் அபயம்!!

புதுடெல்லி,பிப்.24:இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து கைது பயத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரதமர் அலுவலகத்தில் அபயம் தேடியுள்ளனர். குண்டு வெடிப்புகளுடன் தங்களை தொடர்புப் படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டு மெனக்கோரி ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்க பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யா ஜோஷி பிரதமருக்கு எழுதிய கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.


கடந்த 14-ஆம் தேதி ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு வருகைப்புரிந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், பிரதமர் அலுவலகம் அதற்கு என்ன பதிலை கூறியது என்பது தெரியவில்லை. பயங்கரவாதத்துடன் ஆர்.எஸ்.எஸ். ஸை தொடர்புபடுத்தக் கூடாது எனவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடைச் செய்யக்கூடாது எனவும் ஜோஷி அக்கடிதத்தில் பிரதமரிடம் மன்றாடியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு எதிராக அவ்வியக்கத்துடன் தொடர்புடையவர்கள் அளித்த வாக்குமூலத்திற்கு எவ்வித மதிப்பும் அளிக்கக்கூடாது. இதனை சட்டரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் கைதான அஸிமானந்தாவின் வாக்குமூலம் கசிந்ததைக் குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் கடிதத்தில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டுள்ளது. விசாரணை விபரங்களை பூரணமாக ரகசியமாக பாதுகாக்க வேண்டும். இந்திரேஷ் குமாருக்கோ அல்லது வேறு ஏதேனும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருக்கோ குண்டு வெடிப்புகளில் பங்கில்லை எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

மலேகான், அஜ்மீர், ஹைதராபாத் ஆகிய குண்டு வெடிப்புகளின் விசாரணையை பிரதமர் கண்காணிக்க வேண்டும். ஹிந்து அமைப்பு என்பதனால் மட்டும் அபினவ் பாரத்தை ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்புப்படுத்தக் கூடாது. தேசத்தை கட்டி உயர்த்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் லட்சியம். இக்காரியத்தில் முன்னாள் பிரதமர் மறைந்த லால்பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ். ஸை பாராட்டியுள்ளார். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Tuesday, February 22, 2011

FREEMASION" - சாத்தானின் இராணுவம் உலகை ஆள தயாராகிறது

                         பிரீமேசன் இந்தப் பெயர் நம்மில் பலருக்கும் தெரியாத புதிய வருகை. ஆனால் இந்தப் பெயர் வரலாற்றுரீதியில் காலம் காலமாக தினமும் பல சக்திகளால் உச்சரிக்கப்பட்டு  வந்துள்ளதொன்றாகும். புரியவில்லையா? ஆம் சாத்தானிய வழிபாட்டை அடிப்டையாகக் கொண்ட உலகிலேயே அதி பயங்கரமான நாசகாரக் கும்பல் இது. வெறுமனே சில ஆயிரம் பேர்களை உள்ளடக்கிய அமைப்பல்ல. மாறாக மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தன்னிடத்தே சாத்தானிய பைபிளை யாப்புச் சட்டமாக வைத்துள்ள மிகப் பிரமாண்டமான உலகளாவிய வலைப்பின்னலைக் கொண்ட பயங்கரவாத அமைப்பு. சாத்தானை கடவுளாக வழிபடும் அமைப்பு. சாத்தானிய இராஜியத்திற்காக கடினமாக முயற்ச்சிக்கும் அமைப்பு. அமரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவருகிறார்கள்.





                         உலகின் பல அரசியல் இராணுவ சமூகத் தலைவர்களும் இந்த இரகசிய அமைப்பால் உள் வாங்கப்பட்டு நுட்பமான முறையில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள்.  இந்த அமைப்பினர் எல்லா நாடுகளிலும் உள்ளனர் எல்லா தீவுகளிலும் கூட உள்ளனர். இவர்களது இயக்க செயற்பாடு பொதுவாக இரவு வேளைகளிலேயே நடைபெறும். குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற பெரிய நாடுகளின் ஜனாதிபதியாக யார் வருவது என்பதைத் தீர்மானிப்பது இவர்களே. உலக நாடுகளின் பல தலைவர்கள் இந்த அமைப்பின் இரகசிய முது நிலை உறுப்பினர்கள். 

                         ஒரு காலின் கீழ் புனித குர்ஆனையும் மறு காலின் கீழ் பைபிலையும் வைத்து ஏறி நின்று இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்வார்கள். அது என்ன சத்யபிரமாணம் தெரியுமா?
ஓ எங்கள் தலைவரே (சாத்தான்) உங்கள் கனவை நனவாக்குவோம். உலகை சீர் குலைத்து உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம். ஒரு தேசம் அது சாத்தானிய தேசம். ஒரு இராணுவம் அது உங்கள் இராணுவம். ஒரு வழிபாடு அது உங்களுக்கான வழிபாடு. இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும்  இந்த உலகில் இருந்து அப்புறப்படுத்துவோம். இதைச்செய்ய யாருடனும் கூட்டினைவோம். 
இதை செய்ய தயங்கினாலோ இல்லை இந்த இரகசியத்தை வெளியிட்டாலோ நீ்ங்கள் எம்மை தண்டியுங்கள்.

                          இந்த அமைப்புடன் பல உலக நாசகார சக்திகள் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளனர். அதில் மிக முக்கியமானது ஸியோனிஸம்.
நாம் பொதுவாக அமெரிக்க ஜனாதிபதியை தீர்மானிப்பது யுதர்கள் என்போம். இப்போது உங்களிற்கு தெளிவாக புரியும் இந்த சங்கிலித் தொடர்பு. இந்த அமைப்பினை புறம் தள்ளிய ஒரே ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கெனடி. அதனால் அவர் கொல்லப்பட்டார். இன்றும் கூட சாத்தானிய பிறீமேசன் அமைப்பில் பல சமகால அரசியல் இராணுவத் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவ்வரிசையில் ஜோர்ஜ் புஸ், டொனிபிளேயர்
இன்றைய ஓபாமா, சகோஸி போன்ற பலர் உள்ளனர்.

இன்று பரபரப்பாக நடக்கும் மத்திய கிழக்கினதும் வட ஆபிர்காவினதும் மக்கள் புரட்சி நேர்மையானதும் காலத்தின் தேவைக்கும் உட்பட்டதும்தான் ஆனால் அதை வடிவமைப்பவர்கள் யார் என்பதே இன்றைய கேள்வி.

யார் இந்த ஒமர் சுலைமான் ? மர்மங்கள் துலங்குகின்றன



       "Omar Sulaiman" இன்று எகிப்தில் பரபரப்பாக அதிகம் முனுமுனுக்கப்படும் சொல். எகிப்திய மக்கள் புரட்சியை தாக்குப் பிடிக்க முடியாத அதிபர் ஹீஸ்னி முபாரக் தனக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை பாரமளிக்க தேர்ந்தெடுத்த அவரது சகா. எகிப்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் கட்டளைத் தளபதி. துடிப்பான செயல்திறனும் நுட்பமான மதித்திறனும் இயல்பான இயங்கு திறனுமிக்க ஒரு மனிதர். முபாரக்கின் விசுவாசி. முபாரக் இவரின் விசுவாசி. இவ்வளவு தான் பொதுவாக நாம் அறிந்தது.

      நாம் அறியாத பல நிழல் நடவடிக்கைகளிற்கு சொந்தக்காரர் இவர். 1993ல் உளவுத்துறை பொறுப்பாளராக பணியேற்ற இவர் 2001வரை யாரும் அறியாத ஒரு நிழல் மனிதன். இஸ்லாமிய இயக்கவாதிகளை களையெடுப்பதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டவர். ஆட்கடத்தல், சித்திரவதை, படுகொலை போன்ற பல குற்றங்களை நிதானமாக திட்டமிட்டு நடத்துவதில் நிபுணர். எகிப்தை முபாரக் ஆண்டாலும் அந்த ஆட்சிக்கு அச்சாணி இவரே. ஏன் சில சந்தர்ப்பங்களில் எகிப்திய அதிபரை விடவும் ஒரு படி மேலே சென்று கட்டளையிடும் வல்லமை
பெற்றவர்.

       இவர் பிரபலமானது 2002களிலேயே. நாட்டின் வெளி விவகார மற்றும் உள் விவகாரங்களை கையாள முற்பட்ட போதே இவர் பொது மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். எகிப்திய இராணுவம் மக்கள் போராட்டத்தை தடுக்க பின் வாங்கியது ஏனெனில் இவரின் தன்னிச்சையான தலையீடுகளை இராணுவ நிர்வாக கட்டமைப்பில் மேற்கொள்ள முற்பட்டமையாலேயே.



      பென்டகனிற்கு முபாரக்கை விடவும் ஆளுமைமிக்க,  ஹமாஸை அடியோடு இல்லாது ஒழிக்கக் கூடிய ஒரு தலைவர் தேவைப்பட்டது. அதற்கான அதனது சிறந்த தெரிவு ஒமர் சுலைமான். C.I.A.யின் முக்கிய முகவரான இவர் இஸ்ரேலிய MOSAD அமைப்புடன் கூட்டு செயற்பாடுகளை மேற்கொள்பவர்.


    
       ஹமாஸ், அல் அக்ஸா பிரிகேட், அல் கய்தா, அல் அன்ஸார் போன்ற போராளி அமைப்புக்களை அழிப்பதில் அர்ப்பணிப்புடன் பென்டகனுடனும்,  டெல்அவீவ் மக்காபீஸ் மற்றும் மொஸாட்டுடனும் இணைந்து வேலைத்திட்டங்களை வகுத்து செயற்பட்டவர். ஈராக் போரில் இவரின் பங்கு யாருக்கும் தெரியாது. மத்திய கிழக்கினதும் வளைகுடாவினதும் விவகாரங்களில் அமெரிக்காவிற்கு கிடைக்கும் இராஜதந்திர இராணுவ வெற்றிகளிற்கு இவரின் பங்கு இன்றியமையாதது. கிளின்டன் நிர்வாகம் தொட்டு ஒபாமா நிர்வாகம் வரை இட்ஷாட் ரொபின் முதல் இன்றைய இஸ்ரேலிய நிர்வாகம் வரை மிக நெருங்கிய இரகசிய மையக் கட்டமைப்புக்களை பேணிக்கொணடிருப்பவர். ஈராக், ஈரான், சவுதி அரேபியா, சூடான், யெமன், சிரியா, ஜோர்தான், லெபனான், லிபியா போன்ற நாடுகளை உளவு பார்ப்பதும் தேவையேற்படின் அமெரிக்க இஸ்ரேலிய கட்டளைகளிற்கு இணங்க பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இவரது குழுவின் நிழல் செயற்பாடுகளாகும்.

     ம க்கள் புரட்சியை வளர்த்து ஆதரவளித்து  இஹ்வான்களை மலினப்படுத்தி அரசியல் பேச்சுவார்த்தை வரை கட்டுப்படுத்தி இவற்றின் ஊடாக முபாரக்கை அதிபர் பதவியில் இருந்து அகற்றி சுலைமானை ஆட்சி பீடம் ஏற்றும் அமெரிக்க ஸியோனிஸ சதி வலையில் உலகமும் முஸ்லிம்களும் வீழ்ந்து விட்டமை கவலைக்குரிய விடயமாகும். இவை அனைத்தையும் அமெரிக்கா இஸ்ரேலுக்காக ஸியோனிஸத்திற்காக செய்கிறது. காரணம் ஹிஸ்புல்லாவை அழிக்க. ஹமாஸை இல்லாது ஒழிக்க. இப்போது புரிகிறதா எகிப்திய புரட்சி. அதன் வீச்சு எல்லை.
 
     ஒன்று மட்டும் நிச்சயம் ஒமர் சுலைமான் ஆட்சியாளராக மாறினால் முதலில் அழிவது காஸா. சுலைமான் 100 ஜமால் அப்துல் நாஸர். 100 அன்வர் சதாத். 100 ஹீஸ்னி முபாரக். ஆம் நமக்குத் தேவை, எகிப்து தேசத்திற்கு தேவை அவசரமாக ஒரு ஹஸனுல் பன்னா கிடைக்காவிடின் ஒரு Islam Booli.

ஹிஸ்புத் தஹ்ரீர் - கிலாபாவின் பெயரால்..

                        உலகை இஸ்லாம் ஆட்சி செய்து காட்டியுள்ளது. இஸ்லாமிய ஆட்சி முறைமையையும் அதனது வளர்ச்சிப் போக்கையும் யஹீதி நஸாராக்கள் நேரடியாகக் கண்டும் உள்ளனர். அதனால் ஏற்பட்ட பயங்கர உள்ளச்சத்தின் விளைவே சிலுவை யுத்தங்கள். இன்றைய கால கட்டத்தில் சிலுவை யுத்தங்கள் நேரடியாக முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் தேசங்கள் மீதும் நடாத்தப்படாவிடினும் மறைமுகமாக இஸ்லாத்தை இந்த உலகில் இருந்து அப்புறப்படுத்துவதும் முஸ்லிம்களை பலவீனப்படுத்துவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. காதியானிகள் மற்றும் பஹாய் அமைப்பினர் போன்ற பல தரப்பட்ட அகீதாவுக்கு முரண்பட்ட கொள்கைகளை முஸ்லிம்கள் மத்தியில் மேற்குலகு வெற்றிகரமாக புகுத்தியுள்ளது. அதன் விளைவுகளை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.



சமகாலத்தில் ஹாகீமியத் (அல்லாஹ்விற்கு மட்டுமே ஆட்சி அதிகாரம்) தொடர்பாக பல பிராந்திய ரீதியிலான ஜிஹாதிய இயக்கங்கள் பேசியும் செயற்பட்டும் வருகின்றன. ஆனால் அவை மட்டுப்பட்ட அளவிலான முயற்ச்சிகளே. சர்வதேச ரீதியாக கட்டமைக்கப்பட்ட இயக்கங்களாக ஹாகீமியத் கோட்பாட்டை கோரும், பேசும் அமைப்புக்கள் இரண்டு. அல் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும் ஜமாதே இஸ்லாமி. எகிப்தையும் பாகிஸ்தானையும் முறையே தளமாகக் கொண்டு இயங்குகின்றன. அல் இஹ்வானுல் முஸ்லிமின் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னாஹ் மற்றும் ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் மொளலானா மௌதுதி போன்றவர்களின் மறைவுடன் ஹாகிமியத் கோட்பாட்டின் உயிரோட்டமும் மறைந்து விட்டது. வெறுமனே தங்களது சமூகவியல், அரசியல் தேவைகளிற்கு மட்டுமே இன்று மேற்படி இயக்கங்கள் இறையாட்சி பற்றிப் பேசுகின்றன. இதுவே இன்றைய யதார்த்தம். மேற்படி அமைப்பினருக்கிடையே மறைமுகமாக "C.I.A." சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார் ஊடாக ஊடுருவி தனது கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் செலுத்தி வருகின்றது.


உலக முஸ்லிம்களுக்கான கிலாவை உருவாக்குவதே ஹிஸ்புத் தஹ்ரீரின் கொள்கை. இதற்காக அவ்வமைப்பு ஹாகீமியத் தொடர்பில் நிறையவே பேசுகிறது. எழுதுகிறது. மொத்தத்தில் சர்வதேச ஜிஹாதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறது. உண்மையான ஜிஹாதிய அமைப்புக்கள் உருவாகாமல் தடுப்பதற்கான மேற்குலக சதியின் உருவாக்கமே ஹிஸ்புத் தஹ்ரீர். குறிப்பாக பிரித்தானியாவின் ஆதரவுடனேயே இது இயங்குகிறது. வெளி உலகிற்கு பிரித்தானிய இவர்களை தடை செய்யும். ஏன் கைது கூட செய்பும்.

இன்று உலகலாவிய ரீதியில் வளர்ந்து தமக்குள்ளே இரகசிய கட்டமைப்பையும் வலையமைப்பையும் கொண்டுள்ள இவ்வியக்கம் மிகவும் கவர்ச்சிகரமான பேச்சுக்கள் எழுத்துக்கள் வெளிப்பாடுகள் மூலம் எல்லோரையும் கவர்ந்துள்ளது.கிலாபா கனவில் அவர்களும்  மூழ்கிப் போயுள்ளனர். நிஜத்தில் சாத்தியமற்ற மாயக் கிலாபா கனவை மனித மூளைகளில் விதைப்பதில் ஹிஸ்புத் தஹ்ரீர் வெற்றியும் கண்டுள்ளது. இயக்கத் தலைமையின் உள் நோக்கங்களை அறியாத தொண்டர்கள் தங்கள் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் முற்று முழுதாக நம்பி தியாகத்துடன் செயற்படுகின்றனர்.   கிலாபா என்றால் எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்வான். ஏற்றுக் கொள்ளவும் தான் வேண்டும். இதுவே இவர்களது இயக்க செயற்பாடுகளை மேற்கொள்ள பெரிதும் வெற்றியளிக்கிறது. பொம்மை கிலாபாவின் ஊடாக முழு முஸ்லிம் உம்மாவையும் தங்கள் கால் பாதத்தின் கீழ் கொண்டு வர வகுத்த அமெரிக்க பிரித்தானிய திட்டம் வெகுவாக வேலை செய்கிறது.

சம கால முஸ்லிம் நாடுகளின் ஏற்பட்டுள்ள ”மக்கள் எழுச்சியை” ஹிஸ்புத் தஹ்ரீர் நன்றாகவே பயன்படுத்தப் பார்க்கிறது. மேற்படி புரட்சிகளிற்கெல்லாம் அடிப்படை தங்கள் நீண்ட கால வேலைத் திட்டமே எனும் மாயையை உருவாக்க வெகுவாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மொத்தத்தில் கூறுவதானால் இதுதான். ஹிஸ்புத் தஹ்ரீர் ஜாக்கிரதை

Friday, February 11, 2011

சுப்ரமணிய சுவாமி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உறுபினர்: அதிர்ச்சி தகவல்.


1) கலைஞர்மீது ஏன் இவர் எகிறிக் குதிக்கிறார்-விழுந்து பிராண்டுகிறார்?
2) மாவீரன் பிரபாகரன் பற்றி பறையன் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்?
3) ஆ.இராசா மீது ஏன் இவ்வளவுத் தூஷணைகள்?
4) சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறார்?
5) ராமனுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறார்?
6) ராமன்தான் பெரியவன் - மக்கள் நலன் பேணும் சேது சமுத்திரத் திட்டம் முக்கியம் அல்ல என்று ஏன் கருதுகிறார்?
7) சிதம்பரம் கோயில் தீட்சதர் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலையில், அதனை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்களோடு சேர்ந்து வழக்கில் தம்மை இணைத்துக் கொள்ளத் துடியாய்த் துடிப்பானேன்?
8) ஜெயலலிதாவுக்கு வாடகை வாயாக ஒலிப்பானேன்? இந்தப் பேர் வழியின் பக்கத்தில் ஈ, காக்கை உண்டா?
9) இந்தத் தனி மனிதன் வெட்ட வெளியில் சிலம்பாட்டம் ஆடுவதை நாட்டு ஊடகங்கள் தூக்கிச் சுமப்பது ஏன்?

இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஒரு மண்டலம் விரதம் பூணவேண்டியது இல்லை. மண்டையை உலுக்கிக் கொண்டு சிந்திக்கவும் தேவையில்லை.
மிக எளிதான பதில், மிக மிக எளிதான விடை என்ன தெரியுமா? இந்தப் பேர் வழி ஒரு பச்சைப் பார்ப்பனர் என்பதால்தான் இவ்வளவுப் பெரிய தடபுடல்!ஆசாமி அடாடிவடித்தனமாகப் பேசக் கூடியவர் என்பதால் இவ்வளவுப் பெரிய விளம்பரம். அடிப்படையில் பார்ப்பனர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதைப் புரிந்து கொண்டால் இவருடைய சேட்டைகளுக்கான காரணம் பளிச்சென்று புரிந்து விடும்.

இதோ ஓர் எடுத்துக்காட்டு:

1) கேள்வி: எனக்கு முன்னாள் இருந்த அமைச்சர்கள் என்ன ஃபார்முலாவைக் கடைப்பிடித் தார்களோ, அதையேதான் நான் கடைப்பிடித்தேன். நான் குற்றமற்றவன் என்று ராசா திரும்பத் திரும்ப கூறுகிறாரே?

சு.சாமி பதில் : ராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை. ராசா தவறு செய்துள்ளார். அதனால் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்.


இராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க., அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது அவருக்குத் தேவையில்லையாம், ஏன் தேவையில்லை? விளக்கம் அளித்தாரா? விவாதம் புரிந்தாரா?
அதெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது. பா.ஜ.க. அமைச்சர் தவறு செய்தால் அதைப்பற்றி அவருக்குக் கவலையில்லையாம்! இராசா தவறு செய்தாராம், அதைப் பற்றி மட்டும்தான் பேசுவாராம். பா.ஜ.க. வைச் சேர்ந்த அமைச்சர்கள் என்றால் பார்ப்பனர்கள் அவர்களைப் பற்றிப் பேசுவார்களா?

பாரதீய ஜனதா கட்சி என்றால் பார்ப்பனீயத்தைப் பதியம் போட்டு வளர்க்கும் கட்சியாயிற்றே. அதன்மீது தூசு விழலாமா? அப்படி விழுந்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளத்தான் இவர்களால் முடியுமா? அதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ். காரர் இவர் என்று எழுதுவது ஏனோ தானோ என்ற முறையில் அல்ல. அவரே வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதுவும் எந்த இதழில்? அவாளின் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதத்தில் (ஏப்ரல் 14, 2006)

2) ஈரோட்டில் நடந்த வி.இ.பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே அரசியல்வாதி நீங்கள்?

அரசியல்வாதியாக நான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஒரு இந்து என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் கலந்து கொண்டேன். நான் வி.இ.பரிஷத் மேடைகளில் பேசுவது புதிது அல்ல. காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு கடந்த 2ஆண்டுகளில் 20-க்கும் அதிகமான வி.இ.பரிஷத் மேடைகளில் நான் பேசியிருக்கின்றேன்.

3) ஆர்.எஸ்.எஸ். பற்றி உங்கள் அபிப்ராயம்?

நான் தீனதயாள் ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக இருந்திருக்கிறேன். ஆர்கனைசர் வார இதழில் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இப்போது மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனால் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. நாட்டில் இந்து மனப்பான்மையை ஏற்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பங்காற்றி வருகிறது. - விஜயபாரதம், 14.4.2006( ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பத்திரிக்கை).

4) இந்தப் பேட்டி பற்றி விளக்கவா வேண்டும்-விளக்கம் தேவையா இந்த பேட்டிக்கு?

பெயர் - ஜனதா கட்சியின் தலைவர்- ஆனால் அவர் அடிப்படை உணர்வு என்பதோ ஆர்.எஸ்.எஸ். விசுவ ஹிந்து பரிசத் உள்ளிட்ட சங்பரிவார் பக்கம். இப்படிப்பட்டவர் எப்படிப் பேசுவார்? எப்படி நடந்து கொள்வார்? அப்படியே பேசுகிறார் அப்படியே நடந்து கொள்கிறார்.
காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு அவர் மீது ஆர்வம் பீறிட்டுக் கிளம்பிவிட்டதாம். 2 ஆண்டுகளில் 20 விசுவஹிந்து பரிஷத் கூட்டங்களில் கலந்துகொண்டு முழங்கி இருக்கிறார்.

ஜெயேந்திரர் கைதுக்குக் காரணம் சோனியாவாம்-ஜெயலலிதா இல்லையாம். சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்தாராம் ஜெயலலிதா (ஜெயலலிதாவுக்கே உபயம்!). சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக எதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்ய வேண்டுமாம்? அப்படி எல்லாம் அவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. கேட்டால் நான் யார் தெரியுமா, ஹார்வேடு பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்துபவன் என்று தலைக்கனத்துடன் பேசுவார்.

அமர்த்தியா சென்னுக்கும் நோபல் பரிசு கிடைத்ததே, கிறிஸ்துவ சதி என்று சொன்ன கூட்டம் அல்லவா. அதே ஆர்.எஸ்.எஸ். பாணியில் ஜெயேந்திரரைக் கைது செய்ததற்கும் காரணம் சோனியா காந்தியாம்.அப்படி யென்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சங்கரராமன் கொலையே செய்யப்பட வில்லை - கொலை செய்யப்பட்டதாக சொல்வது எல்லாம் சோனியாவின் பிரச்சாரத் தந்திரம் என்று சொல்லுவதற்குக் கூட கூச்சப்படாத ஜென்மம் இது! இவ்வளவுக்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி மீதான குற்றம் சாதாரணமானதா?

இ.பி.கோ. 302, 120-பி, 34, 201 கொலை செய்யத் தூண்டுவது, கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை முதலியவை-இவையெல்லாம் குற்றம் இல்லையாம்!
இந்தக் குற்றவாளிக்காக பூணூலை முறுக்கிக் கொண்டு வக்காலத்து வாங்குவாராம்; 20 கூட்டங்களில் பேசினாராம். ஆனால் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஆ.ராசாவைக் குற்றம் சுமத்தும் விடயத்தில் விண்ணுக்குத் தாவிப் பேசுவாராம். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பாசம்! பூணூல் வாதம் என்பது!

கல்லூரியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.ஸோடு தொடர்பு- ஜனசங்கத்தில் சங்கமம்- குருஜி கோல்வால்கரோடு குசலம். இந்தப் பின்னணி களைத் தெரிந்துகொண்டால் இந்த சு.சாமி பார்ப்பனரின் சூட்சமங்களும், சிண்டு முடியும் நரித்தனங்களும், நஞ்சு தோய்ந்த நாக்கின் நயவஞ்சகங்களும், பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் புரட்டுகளும் எங்கிருந்து கிடைத்தன என்னும் விவரங்கள் விவரமாகவே தெரியும். முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது

நன்றி : மின்சாரம் :நன்றி: “விடுதலை”

பார்பனம் & ஹிந்துத்துவா பயங்கரவாதம்: இந்தியாவின் சாபக்கேடு!!


1) பாபர் மசூதி இடிப்பு, மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு, காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு இம் மூன்று வழக்குகளின் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார்? யார்? என்ற எண்ணம் பொது மக்களின் அடி மனத்திலே பதிந்து விட்டவையே. இருந்தாலும் பாபர் மசூதி தீர்ப்பு ஹிந்த்துதுவா (கட்டபஞ்சாயத்து) தீர்ப்பாக மாறி போனது. பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் 49 பேர் வெளியில் சுதந்திரமாகத் திரிகிறார்கள். இவ்வளவுக்கும் வீடியோ சாட்சியங்கள் கூட வெளிப்படையாக இருக்கின்றன, குற்றங்களோ சாதாரணமானவையல்ல. கலகம் விளைவித்தல் (இபிகோ (147), குரோத உணர்வைத் தூண்டுதல் (153ஏ) சட்ட விரோதமாகக் கூடுதல் (149) தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல் பா.ஜ.க., சங்பரிவார் பெருந் தலைவர்களின்மீது இவ்வளவு பெரிய குற்றச்சாற்றுகள் இருந்தும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

2) காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு,: இதில் முக்கிய குற்றவாளிகள் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகிய இருவரும் உள்பட மொத்தம் 24 பேர்கள்மீது வழக்கு. காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் வழக்கில் சாட்சிகள் எல்லாம் விலைக்கு வாங்கபட்டும், மிரட்டப்பட்டும் காம சாமியார் கொலைகார ஹிந்த்துதுவா சங்கராச்சாரியாருக்கு சாதகமாக போய்கொண்டு இருக்கு. வழக்குகளோ சாதாரணமானவையல்ல கொலை, கொலை செய்யத் தூண்டுதல் (இபிகோ 302) கூட்டுச் சதி (120பி) பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல் (34) கொலை (201).

3) மாலேகவ்ன் குண்டுவெடிப்பு வழக்கு!: மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு! (29.9.2008) 5 பேர் பலி, 90 பேர் படுகாயம் மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்ட சதி! அந்த மோட்டர் பைக்குக்குச் சொந்தக்காரர் பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்கூர் என்பவர் மாணவப் பருவந்தொட்டு ஆர்.எஸ்.எஸில் தொடர்பு கொண்டவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் குஜராத் முதல் அமைச்சர் மோடியின் அன்புக்குப் பாத்திரமானவர் ஆதலால் குஜராத்தில் சூரத்தில் குடியேறியவர். இதில் மிக முக்கிய குற்றவாளி கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் - இராணுவத்தில் புலனாய்வுத்துறையில் பணி புரிந்தவர். பயிரை மேய்ந்த வேலி இவர். மலோகன் குண்டுவெடிப்புகள் மட்டும் ஏதோ கண்துடைப்பாக நடத்தபடுகிறது. குண்டு வெடிப்புகளை நடத்த முக்கிய பின்னணியாக இருந்து செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு இன்னும் தடை செய்யபடாமையும், குஜராத் கலவர நாயகன் மோடி இன்னும் தண்டிக்கபடாமையும், இந்திய நீதி துறையிலும், உளவு துறையிலும் காவி பயங்கரவாதிகள் உடுருவி விட்டார்கள் என்பதையே காட்டுகிறது.

Thursday, February 10, 2011

முஸ்லிம்கள் முகத்தில் விழிப்பதற்கே அவமானமாக இருக்கிறது…

குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை நாட்டிற்கு அவமானம், நீதித்துறைக்கு அவமானம் என்று பரவலாக பேசப்படு கிறதே ஒழிய பெருமைக்குரிய ஹிந்து மதத்தின் பேரால் இத்தகைய காட்டு மிராண்டித்தனத்தை நிகழ்த்திய கயவர் களைக் கண்டிக்க யாருக்கும் நா எழவில்லை.

தமது மதத்தை களங்கப்படுத்திய வர்கள் குறித்து பெரும்பாலான ஹிந்து குரு பீடங்கள், மகா சன்னிதானங்கள் கண்டுகொள்ளவேயில்லை, (ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி அக்னிவேஷ் மட்டும் விதி விலக்கு) நமது நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு யார் காரணம் என்பது கண்டறியப்படுவதற்கு முன்பே முஸ்லிம் பெயர்கள் ஊடகங்களில் உச்சரிக்கப்படுகின்றன. ஊடகங்கள் குறிப்பிடும் நபர்களோ இயக்கங்களோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இருப்பினும் மனித உயிர்கள் பலியாவதைக் கண்டு மனம் பொறுக்காத முஸ்லிம் அமைப்புகள். தலைவர்கள் உடனடியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்வார்கள். இருந்தாலும் முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் வகையில் செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடும். எனது கேள்வி அது பற்றியதல்ல? முஸ்லிம்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்டது.

எங்கேயோ எவனோ நிகழ்த்திய குண்டு வெடிப்பிற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இதயங்களையும் குத்திக் கிழிக்க குரு மூர்த்திகளின் எழுது கோல்கள் ரத்த தாகத்துடன் காத்திருக்கும்.

வெடிகுண்டு சம்வங்களில் தொடர்பு டையவன் என்று கூறுவோர்கள் கூட தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பெயர்களைத் தான் கூறுவது வழக்கம். நமது ஐயம் என்னவெனில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட இயக்கங்கள் அனைத்தும் நாட்டு மக்களிடையே செயல்படும் இயக்கங் களாகவே இருக்கின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி.. பஜ்ரங்தள், ஏபி.வி.வி. போன்றவை பதிவு செய்யப் பட்ட இயக்கங்கள் பாஜக அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்து விட்டு தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அது மட்டுமின்றி அடுத்து ஆளுங்கட்சியாக வரவும் அது துடித்துக் கொண்டிருக்கிறது.

இங்குள்ள பல பிரமுகர்கள், அமைப்பு கள் சாமியார்கள் என பல்வேறு தரப்பின ரும் சங்பரிவாருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள் ளனர். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் குரு பூஜைகளிலும், இந்து முன்னணியால் நடத்தப்படும் திரு விளக்கு பூஜைகளிலும் முக்கிய வர்த்தகப் புள்ளிகளும் கலந்து கொள்கின்றனர். பொது மனிதர்கள் வேடம் போடும் இவர்களோ, நாட்டின் பெரும் பான்மையான வெகுஜன ஊடகங்களோ குஜராத் இனப்படுகொலை குறித்து ஏதும் சொல்ல வில்லையே? என்பது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அது அவர்களுக்கு வியப்பாக இருக்கலாம் நமக்கு அவ்வா றல்ல, நம்முடைய சந்தேகங்களெல்லாம் கோத்ராவில் நிகழ்ந்த விபத்தை முஸ்லிம்கள் செய்த சதியாக செய்திகளை பரப்பி திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் சொன்னதெல்லாம் ஆதாரமற்ற கட்டுக்கதை என பானர்ஜி கமிஷன் ரிப்போர்ட் கூறியது. தற்போது தெஹல்காவின் பதிவுகளும் நிரூபிக் கின்றன. சாட்சிகளை மிரட்டி முஸ்லிம்கள் மீது பழிபோடச் சொன்ன குஜராத் காவல் துறையின் ஈனச்செயலும் அதனை முழுநேரக் கடமையாகச் செய்த சங்பரிவாரின் ஆண்மையற்ற செயல் குறித்த செய்திகள் வரத்தொடங்கியுள்ள நிலையில், பொய்யான ஒரு தகவலை கர சேவர்களின் பெயரால் ஹிந்து மதத்தின் பெயரால் பரப்பியதால் அநியாயமாக படுகொலைகள் நிகழ்த்தியது குறித்து இங்குயாரும் வெட்கப்படவில்லையே? ஏன்? முஸ்லிம்கள் தானே செத்துத் தொலையட்டும் என்று அவர்கள் ஆறுதலடைந்து தொலையட்டும். ஆனால் ஹிந்து மதத்தின் பெயர் உலக அளவில் மாசுபட்டு போனதே இது குறித்து இவர்களுக்கு சிறிதும் கவலை யில்லையே?

தெஹல்கா பதிவுகளில் கயவர்களின் வாக்கு மூலங்களைப் பார்க்கும் போது கோத்ராவில் நடந்தது விபத்தல்ல.

முஸ்லிம்கள் நடத்திய சதியுமல்ல. சங்பரிவார் சக்திகளால் நடத்தப்பட்ட கொடும் சதி என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. ஹிந்து மதத்தின் பெருமை குறித்து பெருமிதம் அடைபவர்கள் இது குறித்து கவலைப்படவில்லை என்பது குறித்து விளைக்குறிகள் விடைத்து நிற்கின்றன.

இந்த கொடும் சதிகள் குறித்து இவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்திருக்க வேண்டும். அதாவது 2007 அக்டோபர் 25 ஆம் தேதியிலிருந்து (தெஹல்கா உண்மைகளை அம்பலப்படுத்தியதிலிருந்து) இவர்கள் கோமாவில் கிடந்திருக்க வேண்டும் அல்லது இந்த குற்றச் செயல்கள் குறித்து மானசீகமாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலான ஊடகங்களும் குஜராத் இனப்படுகொலை குறித்து மூச்சு கூட விடவில்லை. இவர்களின் இழிசெயலைக் காணும் போது அவமானம் தாங்க முடியவில்லை.

முஸ்லிம்களின் முகங்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை. ஏனெனில் நான் மனித மனம் படைத்தவன்.

அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்: யுவான் ரிட்லி

பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி

அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.

கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.

ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.

இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.

ஏகாதிபத்தியமும், சியோனிஷமும் தான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி
உரையாற்றினார்.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

Wednesday, February 9, 2011

உமர் சுலைமான் இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்பே தெரிவு செய்யதுள்ள அதிபர்: விக்கிலீக்


விக்கிலீக்  லண்டனை தளமாக கொண்டு செயல்படும் The Daily Telegraph க்கு வழங்கியுள்ள தகவலை  The Daily Telegraph பத்திரிகை வெளியிட்டுள்ளது அதில் தற்போது எகிப்தின் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எகிப்தின் உளவு துறை தலைவர் உமர் சுலைமான் எகிப்தின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப் படவேண்டும் என்று இஸ்ரேல்  அமெரிக்காவிடம் தெரிவித்தமை வெளியிடப்பட்டுள்ளது,  கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இரகசிய பாதுகாப்பு  கலந்துரையாடலின் போது உமர் சுலைமானை எகிப்தின்  அடுத்த ஜனாதிபதிக்கு பொறுத்த மாணவராக இஸ்ரேல் எடுத்துரைத்துள்ள இரகசிய ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது
இஸ்ரேலின் யுத்த அமைச்சின்   மூத்த ஆலோசகர்  டேவிட் ஹாச்ஹம் -David Hacham-  என்பவர் பல தடவைகள் இந்த வேண்டுதலை விடுத்துள்ளார் என்றும் இஸ்ரேலிய அமைச்சுக்கும் எகிப்து புலனாய்வு துறைக்கும் இடையான விசேட தொலை தொடர்பு தினமும் இயங்கி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது விரிவாக
வளைகுடா சமாதான முயற்சிகளுக்காக செயல்பட்டு வந்தவரான உமர் சுலைமான் ஒரு தடவை இஸ்ரேல் இராணுவம்  எகிப்தை ஆக்கிரமித்தால் அதை நான் வரவேற்பேன் என்று தெரிவித்துள்ளார் இவர் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவலில்    அயல் நாடான  காஸாவில் இயங்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதை   நிறுத்த இஸ்ரேல் இராணுவம்  எகிப்தை ஆக்கிரமித்தால் அதை நான் வரவேற்பேன் என்று தெரிவித்துள்ளார்
வயதாகிக்கொண்டிருக்கும் ஹுஸ்னி முபாரக் வயது 83 தொடர்பில் கெய்ரோவில் இருக்கும் அமெரிக்கா தூதரகமும் , டெல் அவியும் எகிப்தின் உளவுத்துறை தலைவர் உமர் சுலைமானுடன் அடுத்த எகிப்தின் தலைவர் பற்றி தொடர்ந்து ஆலோசிக்கப்  பட்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளது
அரபு முஸ்லிம் நாடுகளில் முக்கிய  நாடாகவும் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நெருங்கிய உறவு கொண்ட நாடான எகிப்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மக்களின் உரிமைகளுக்கு மேலாக  மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்   தற்போது துணை ஜனாதிபதியாக முபாரக்கினால் நியமிக்கப்பட்டுள்ள உமர் சுலைமான் அமெரிக்காவின் முழு ஆதரவையும் பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது

இந்தியா டுடே பத்திரிக்கையின் ஹிந்துத்துவா சிந்தனை!!!

 
புதுடெல்லி, பிப்.10: அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான சுவாமி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இந்தியாடுடே எடிட்டர் வெளியிட மறுத்ததால் அப்பத்திரிகையிலிருந்து வெளியேறினார் ஆசிஷ் கேதான். டெஹல்கா சார்பாக குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகளை ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியவர்தான் பத்திரிகையாளர் ஆசிஷ் கேதான். இவர் கடந்த ஒன்றரை வருடமாக இந்தியா டுடேவின் கீழ் இயங்கும் ஹெட்லைன் டுடேவில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இத்துடன் இந்தியா டுடேவுக்காகவும் செய்தி அறிக்கைகளை தயார் செய்துவந்தார்.

இந்நிலையில், அஸிமானந்தா டெல்லி பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சுயமாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அறிக்கையாக தயார் செய்து இந்தியா டுடேவிடம் அளித்துள்ளார். ஆனால், அதனை வெளியிட இந்தியா டுடேவின் எடிட்டோரியல் டைரக்டர் மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியா டுடேவிலிருந்து வெளியேறி டெஹல்கா பத்திரிகையில் மீண்டும் இணைந்தார் கேதான். பின்னர் டெஹல்கா அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆசிஷ் கேதான் தற்போது டெஹல்காவின் இன்வெஸ்டிகேஷன் பிரிவு எடிட்டராக பணியாற்றி வருகிறார்

இதுதான் தீவிரவாதத்தின் மறு பெயரோ??



புதுடெல்லி,பிப்.9:இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடத்திய குண்டுவெடிப்புகளின் ஆதாரங்களை அழிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷியை கொலைச்செய்ய திட்டமிட்டது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த தலைவருமான ஹிந்துத்துவா பயங்கரவாதி இந்திரேஷ் குமார்தான் என்பது ராஜஸ்தான் ஏ.டி.எஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பாக ராஜஸ்தான் மாநில ஏ.டி.எஸ் கைதுச்செய்த ஹிந்துத்துவ பயங்கரவாதியான பரத் மோகன்லால் ரதேஷ்வர் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் இதனை தெரிவித்துள்ளான்.

ஏற்கனவே இவ்வழக்கில் கைதான ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் போன்றே ரதேஷ்வரும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு தேவையான பணத்தை ஏற்பாடுச் செய்துக் கொடுத்தது ஹிந்துத்துவா பயங்கரவாதி ரதேஷ்வர்தான் என்பதை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் மாநிலம் வால்ஸாதிலிருந்து ரதேஷ்வர் கைதுச் செய்யப்பட்டான். ரதேஷ்வரின் வாக்குமூலத்தையும் குற்றப்பத்திரிகையுடன் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில்ஜோஷி குண்டடிப்பட்டு இறந்துபோனான். தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டளையின்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளை தலைமை யேற்றவன் சுனில்ஜோஷி. குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெளியாகுவிடும் என அஞ்சி ஆர்.எஸ்.எஸ்காரர்களே ஜோஷியை கொலைச் செய்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுத் தொடர்பாக ஜோஷியுடன் தங்கியிருந்த 4 பேரில் ஒருவரான ஹர்ஷத் சோலங்கி உள்பட 3 பேர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர். வதோதரா பெஸ்ட் பேக்கரி வழக்கில் சோலங்கி முக்கிய குற்றவாளியாவான். ஜோஷி கொலைச் செய்யப்பட்ட தகவலை அன்றைய இரவில் ஆனந்த்ராஜ் என்ற நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தன்னிடம் தெரிவித்ததாக சி.ஆர்.பி.ஸி 151, 154 படி பதிவுச் செய்யப்பட்ட வாக்குமூலத்தில் ரதேஷ்வர் கூறியுள்ளான்.

"ஆனால், அப்பொழுது ஜோஷிதான் கொலைச் செய்யப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. மறுநாள் பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளியானபோது, இவர் நம்முடன் தங்கியிருந்த மனோஜ் அல்லவா?(ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஜோஷியை மனோஜ் என்றுதான் அழைப்பார்கள்) என்பது தெரியவந்தது. பின்னர் நான் பிரக்யாசிங்கை அழைத்தேன். அப்பொழுது அவர் ஜோஷி கொலைச் செய்யப்பட்டதை உறுதிச்செய்தார். அதன் பின்னர் அஸிமானந்தாவை அழைத்தேன். அவர் ஜோஷி கொலைச் செய்யப்பட்டதில் அதிருப்தியாக இருந்தார். ஜோஷியை கொலைச் செய்தது இந்திரேஷ்குமார்தான் என அஸிமானந்தா என்னிடம் தெரிவித்தார்.

இந்திரேஷிற்கு ஜோஷியை பிடிக்காது. இக்காரியத்தை விரைவாக கர்னல் புரோகித்தை அழைத்துக் கூறுமாறு நான் அஸிமானந்தாவிடம் தெரிவித்தேன். ஜோஷி எனது வால்ஸாத் வீட்டில்தான் தங்கியிருந்தார். அஜ்மீர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இரவு ஜோஷி என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர்களுக்கு ஒரு வேலையை கொடுத்திருக்கிறோம் எனவும், தொலைக்காட்சியை பார்க்கவும் என்னிடம் ஜோஷி தெரிவித்தார். அச்செய்தி அஜ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பாகும்.

வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்த நான் இந்தியாவிற்கு திரும்பி வந்தபொழுது தேஷ்முக் என்பவர் மூலமாக அஸிமானந்தாவுக்கு அறிமுகமானேன். வால்ஸாதில் வீடுகட்ட நிலத்தை வாங்கியபொழுது அங்கு பூஜைகளை செய்தது அஸிமானந்தாவார். தொடர்ந்து அவருடனான உறவு நீடித்தது. 2006-ஆம் ஆண்டு அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் வைத்து விவேகானந்தரின் புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்தினேன். அங்கே வைத்துதான் பிரக்யாசிங் மற்றும் சுனில் ஜோஷிக்கு அறிமுகமானேன். 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முந்திய இரவில் ஜோஷி எனது வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் ஒரு சிறுவனும் உடனிருந்தான்." இவ்வாறு ரதேஷ்வர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.