Tuesday, October 11, 2011

சாத்தானிய தேசம்



சாத்தானிய தேசம்

இன்று எந்த ஒரு தேசமும் அதன் சுய கட்டுப்பாட்டில் இல்லை. விஞ்ஞானம் பெற்றுத்தந்த தொலை தொடர்பாடலும் போக்குவரத்து துறையின் அதீத வளற்ச்சியும் உலகை ஒரு கிராமமாக மாற்றிவி்ட்டது.


அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார கோட்பாட்டை விரும்பியோ விரும்பாமலோ எல்லா தேசங்களுமே ஏற்றுக்கொள்கின்றன. சடவாத உலகியல் ஒழுங்கு பொருளாதார அபிவிருத்தி எனும் பெயரில் வளர்ந்து நிற்கிறது.



மனிதன் பொருளாதார பிராணியாக மாற்றப்பட்டுள்ளான். சொகுசு நோக்கிய வாழ்க்கை எனும் போக்கே அவனது வாழ்க்கையின் இலக்காக மாறியுள்ளது. தனது இரைப்பைக்காகவும் இந்திரியத்திற்காகவும் இயங்கும் ஒரு விலங்கே மனிதன். இன்று அவன் நிலை இதுதான்.


தேசங்களை தேசங்கள் அடிமைப்படுத்திய பண்டைய சாம்ராஜ்ஜிய காலம் மீண்டும் ஆரம்பமாகப் போகும் யுகம் இது. நவீன ஏகாதிபத்திய அரசாங்கங்களிற்கான வாயல்கள் திறக்கப்பட்டுள்ளன. சுரண்டல் பொருளாதார சமூக அமைப்பிற்கான சகல அடித்தளமும் இடப்பட்டுள்ளது.


இதையெல்லாம் முன்னின்று தலைமையேற்று நடாத்தும் சாத்தானிய நாடு அமெரிக்கா. இந்த அமெரிக்காவை இயக்கும் சக்திகள் இரண்டு. ஒன்று ஸியோனிஸம். மற்றையது ப்றீமேஸன். இரண்டுமே அழிவு சக்திகள். 


ஸியோனிஸம் அகண்ட யூத தேசத்திற்காக செயற்படுகிறது. ப்றீமேஸன் சாத்தானிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்காக செயலாற்றுகிறது. இந்த இரண்டு அமைப்புக்களிலேயும் பெரிய வலைப்பிண்ணலைக் கொண்டது ப்றீமேஸனாகும். ஸியோனிஸம் சில விடயங்களில் சுயமாகவும் பல விடயங்களில் ப்றீமேஸனுடன் இணைந்தும் செயற்படுகிறது.


அமெரிக்கா ஆளப்படுவது பாரிய பல்தேசிய கம்பனிகளினால் என்பதே உண்மை. இவர்களே ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கிறார்கள். இந்த நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரும் ஒன்று ப்றீமேஸனாகவோ அல்லது ஸியோனிஸ்ட் ஆகவோ இருக்கிறார்கள். பலர் இது இரண்டையும் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.


அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வல்லமை படைத்த நாடாக அமெரிக்காவை உருவாக்கியுள்ளார்கள். நாளை உலகலாவிய பயங்கரவாத சாம்ராஜ்யம் அமைக்கப்படும் போது அதன் தலைமை நாடு அமெரிக்காவாகவே இருக்கும்.


முதலாளித்துவத்தின் இயக்கத்திற்கு வட்டி அடிப்படை. இந்த வட்டியை நேரடியாக மிகக் கடுமையாக எதிர்க்கும் மார்க்கம் இஸ்லாம். இஸ்லாமிய எழுச்சியென்பது வட்டி அடிப்படையிலான பொருளாதாரத்தின் வீழ்ச்சி. வட்டி பொருளாதாரத்தின் வீழ்ச்சி என்பது முதலாளித்துவத்தினதும் அமெரிக்க மேற்குலக சக்திகளினதும் வீழ்ச்சி. ஆக அமெரிக்க வீழ்ச்சி ப்றீமேஸனின் சாத்தானிய கனவு கோட்டையை தகர்த்துவிடும். 


இதனடிப்படையில் ப்றீமேஸன் முஸ்லிம்கள் மீது தனது கவனத்தை இப்போது செலுத்தியுள்ளது. முஸ்லிம் நாடுகளில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட புரட்சிகளுக்கெல்லாம் இதுவே அடிப்படை. முஸ்லிம் நாடுகள் பிராந்திய ரீதியா பிரிக்கப்படுகிறது. இனக் குழுமங்கள் ரீதியாக பிரிக்கப்படுகிறது. மொழி ரீதியாக பிரிக்கப்படுகிறது. புராதண கோத்திரங்கள் போல் முஸ்லிம்கள் வலுவிழந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவை எல்லாவற்றிற்கும பின்னணி ப்றீமேஸனும் ஸியோனிஸமும் ஆகும்.


உறுதிமிக்க பெரிய முஸ்லிம் நாடுகளில் மக்கள் புரட்சி என்ற போர்வையில் அந்த நாடுகளின் பொருளாதார அரசியல் இராணுவ உளவு கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டு வலுவிழக்கப்பட வைக்கப்படுகிறது.


எனைய முஸ்லிம் நாடுகளில் கிறிஸ்தவ முஸ்லிம் இன முரண்பாடுகளையும் கலவரங்களையும் திட்டமிட்டு நெறிப்படுத்தப்படுகிறது. நைஜீரியா எதியோப்பியா சூடான் ஐவரிகொஸ்ட் சோமாலியா பாகிஸ்தான் என பல நிகழ்கால உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


முஸ்லிம்களிடையேயும் ஷியா சுன்னி முரண்பாட்டை உருவாக்கி தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்படும் அளவிற்கு நிலைமைகளை எந்தவொரு கட்டுப்பாடும்மில்லாத போக்கிற்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஈராக் சிரியா யெமன் ஜோர்தான் லெபனான் என இதற்கும் உதாரணமாக காட்ட பல தேசங்கள் உண்டு.

இந்த நிலை தொடரப்படுமானால் நாளை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் முஸ்லிம்களிற்கெதிரான இன ஒடுக்குமுறையும் இன சுத்திகரிப்பும் நிகழ அல்லது நிகழ்த்தப்பட நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

முஸ்லிம்கள் இன்று உலக மனித குலத்திற்கு பொது எதிரி எனும் கருத்தியலை பல்வேறு வடிவங்களில் மறைமுகமாகவும் மிக நுட்பமாகவும் மேற்படி சக்திகள் அரங்கேற்றிய வண்ணமுள்ளன. இவை மக்களால் ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு வகையில் உள்வாங்கப்படுகின்றன. இதன் விளைவாக காரணமின்றி முஸ்லிம்களை வெறுக்கும் ஒரு தன்மை பரவி வருவதை நாம் காணலாம்.

ப்றீமேஸனை பொருத்தவரை நாம் வாழும் நாடுகளிலும் அவர்களது மறை கரங்களான பல்தேசிய கம்பனிகள் இருப்பதன் காரணமாக அவர்களிற்காக செயற்படக்கூடிய முகவர்கள் பலர் இருக்கின்றனர். முஸ்லிம்களிற்கு எதிரான அல்லது முஸ்லிம்களை பலமிழக்க வைக்கும் வேலைத்திட்டங்களை இவர்களின் ஊடாக ப்றீமேஸன் நிறைவேற்றிக்கொள்ளும்.


அல்லாஹ் தனது திருகுர்ஆனில் நிச்சயமாக நீங்கள் உங்கள் பாதுகாவலர்களாக காபிர்களை எடுத்துக்கொள்ளாதீர்கள் என எச்சரிக்கின்றான். இந்த எச்சரிக்கை ஹிஜ்ரி 1432 வருடங்களிற்கு முந்திய சமுதாயத்திற்கு மட்டும் வந்த எச்சரிக்கையல்ல. நமக்கும் இனிவரும் சந்ததியினரிற்கும் சேர்த்தேயாகும்.

நாம் மரணத்தை எக்கணமும் எதிர்பார்த்து காத்திருக்கும் மனிதர்கள். இந்த உலகில் நாம் ஒரு வழிப்போக்கர்களாகவே வந்துள்ளோம் என்பது திண்ணம். நாம் வழிப்போக்கர்களாக இருப்பது ஒரு புரம் இருக்கட்டும். அதே வேளை போராளிகளாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். 



ஒரு போராளிக்குத் தேவையான அடிப்படை பயிற்ச்சிகளை நாம் பயின்று கொள்வது கடமை. நாம் மட்டுமல்ல நமது குழந்தைகளிற்கும் எதிர்கால சாத்தானிய உலகை எதிர்கொள்ளக்கூடிய வகையில் சகல பயிற்ச்சிகளையும் வழங்குவது எமது பொருப்பாகும். களத்தை நாடி ஓடவேண்டிய அவசியம் எமக்கில்லை. களம் நம்மை நெருங்கிவிட்டது. அது நம்மை தன்னுள் இழுக்கும் போது நாம் போராளிகளாக இருந்தால் மட்டுமே நமது இருப்பையும் இஸ்லாத்தின் இருப்பையும் தற்காத்துக்கொள்ள முடியும்.

நன்றி :கைபர் தளத்திற்காக - அபூ ஸய்யாப்

0 comments:

Post a Comment