Tuesday, February 22, 2011

FREEMASION" - சாத்தானின் இராணுவம் உலகை ஆள தயாராகிறது

                         பிரீமேசன் இந்தப் பெயர் நம்மில் பலருக்கும் தெரியாத புதிய வருகை. ஆனால் இந்தப் பெயர் வரலாற்றுரீதியில் காலம் காலமாக தினமும் பல சக்திகளால் உச்சரிக்கப்பட்டு  வந்துள்ளதொன்றாகும். புரியவில்லையா? ஆம் சாத்தானிய வழிபாட்டை அடிப்டையாகக் கொண்ட உலகிலேயே அதி பயங்கரமான நாசகாரக் கும்பல் இது. வெறுமனே சில ஆயிரம் பேர்களை உள்ளடக்கிய அமைப்பல்ல. மாறாக மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தன்னிடத்தே சாத்தானிய பைபிளை யாப்புச் சட்டமாக வைத்துள்ள மிகப் பிரமாண்டமான உலகளாவிய வலைப்பின்னலைக் கொண்ட பயங்கரவாத அமைப்பு. சாத்தானை கடவுளாக வழிபடும் அமைப்பு. சாத்தானிய இராஜியத்திற்காக கடினமாக முயற்ச்சிக்கும் அமைப்பு. அமரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவருகிறார்கள்.





                         உலகின் பல அரசியல் இராணுவ சமூகத் தலைவர்களும் இந்த இரகசிய அமைப்பால் உள் வாங்கப்பட்டு நுட்பமான முறையில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள்.  இந்த அமைப்பினர் எல்லா நாடுகளிலும் உள்ளனர் எல்லா தீவுகளிலும் கூட உள்ளனர். இவர்களது இயக்க செயற்பாடு பொதுவாக இரவு வேளைகளிலேயே நடைபெறும். குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற பெரிய நாடுகளின் ஜனாதிபதியாக யார் வருவது என்பதைத் தீர்மானிப்பது இவர்களே. உலக நாடுகளின் பல தலைவர்கள் இந்த அமைப்பின் இரகசிய முது நிலை உறுப்பினர்கள். 

                         ஒரு காலின் கீழ் புனித குர்ஆனையும் மறு காலின் கீழ் பைபிலையும் வைத்து ஏறி நின்று இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்வார்கள். அது என்ன சத்யபிரமாணம் தெரியுமா?
ஓ எங்கள் தலைவரே (சாத்தான்) உங்கள் கனவை நனவாக்குவோம். உலகை சீர் குலைத்து உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம். ஒரு தேசம் அது சாத்தானிய தேசம். ஒரு இராணுவம் அது உங்கள் இராணுவம். ஒரு வழிபாடு அது உங்களுக்கான வழிபாடு. இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும்  இந்த உலகில் இருந்து அப்புறப்படுத்துவோம். இதைச்செய்ய யாருடனும் கூட்டினைவோம். 
இதை செய்ய தயங்கினாலோ இல்லை இந்த இரகசியத்தை வெளியிட்டாலோ நீ்ங்கள் எம்மை தண்டியுங்கள்.

                          இந்த அமைப்புடன் பல உலக நாசகார சக்திகள் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளனர். அதில் மிக முக்கியமானது ஸியோனிஸம்.
நாம் பொதுவாக அமெரிக்க ஜனாதிபதியை தீர்மானிப்பது யுதர்கள் என்போம். இப்போது உங்களிற்கு தெளிவாக புரியும் இந்த சங்கிலித் தொடர்பு. இந்த அமைப்பினை புறம் தள்ளிய ஒரே ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கெனடி. அதனால் அவர் கொல்லப்பட்டார். இன்றும் கூட சாத்தானிய பிறீமேசன் அமைப்பில் பல சமகால அரசியல் இராணுவத் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவ்வரிசையில் ஜோர்ஜ் புஸ், டொனிபிளேயர்
இன்றைய ஓபாமா, சகோஸி போன்ற பலர் உள்ளனர்.

இன்று பரபரப்பாக நடக்கும் மத்திய கிழக்கினதும் வட ஆபிர்காவினதும் மக்கள் புரட்சி நேர்மையானதும் காலத்தின் தேவைக்கும் உட்பட்டதும்தான் ஆனால் அதை வடிவமைப்பவர்கள் யார் என்பதே இன்றைய கேள்வி.

0 comments:

Post a Comment